"நெல்லிக்கனி."" | ||||||||||||||||||||||||||
2) இதயத்தை வலுப்படுத்த | ||||||||||||||||||||||||||
""செம்பருத்திப் பூ"". | ||||||||||||||||||||||||||
3) மூட்டு வலியை போக்கும் | ||||||||||||||||||||||||||
""முடக்கத்தான் கீரை."" | ||||||||||||||||||||||||||
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் | ||||||||||||||||||||||||||
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி). | ||||||||||||||||||||||||||
5) நீரழிவு நோய் குணமாக்கும் | ||||||||||||||||||||||||||
""அரைக்கீரை."" | ||||||||||||||||||||||||||
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் | ||||||||||||||||||||||||||
""மணத்தக்காளிகீரை"". | ||||||||||||||||||||||||||
7) உடலை பொன்னிறமாக மாற்றும் | ||||||||||||||||||||||||||
""பொன்னாங்கண்ணி கீரை."" | ||||||||||||||||||||||||||
8) மாரடைப்பு நீங்கும் | ||||||||||||||||||||||||||
""மாதுளம் பழம்."" | ||||||||||||||||||||||||||
9) ரத்தத்தை சுத்தமாகும் | ||||||||||||||||||||||||||
""அருகம்புல்."" | ||||||||||||||||||||||||||
10) கான்சர் நோயை குணமாக்கும் | ||||||||||||||||||||||||||
"" சீதா பழம்."" | ||||||||||||||||||||||||||
11) மூளை வலிமைக்கு ஓர் | ||||||||||||||||||||||||||
""பப்பாளி பழம்."" | ||||||||||||||||||||||||||
12) நீரிழிவு நோயை குணமாக்கும் | ||||||||||||||||||||||||||
"" முள்ளங்கி."" | ||||||||||||||||||||||||||
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட | ||||||||||||||||||||||||||
""வெந்தயக் கீரை."" | ||||||||||||||||||||||||||
14) நீரிழிவு நோயை குணமாக்க | ||||||||||||||||||||||||||
"" வில்வம்."" | ||||||||||||||||||||||||||
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் | ||||||||||||||||||||||||||
""துளசி."" | ||||||||||||||||||||||||||
16) மார்பு சளி நீங்கும் | ||||||||||||||||||||||||||
""சுண்டைக்காய்."" | ||||||||||||||||||||||||||
17) சளி, ஆஸ்துமாவுக்கு | ||||||||||||||||||||||||||
""ஆடாதொடை."" | ||||||||||||||||||||||||||
18) ஞாபகசக்தியை கொடுக்கும் | ||||||||||||||||||||||||||
""வல்லாரை கீரை."" | ||||||||||||||||||||||||||
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் | ||||||||||||||||||||||||||
""பசலைக்கீரை."" | ||||||||||||||||||||||||||
20) ரத்த சோகையை நீக்கும் | ||||||||||||||||||||||||||
"" பீட்ரூட்."" | ||||||||||||||||||||||||||
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் | ||||||||||||||||||||||||||
"" அன்னாசி பழம்."" | ||||||||||||||||||||||||||
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை) | ||||||||||||||||||||||||||
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய். ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் | ||||||||||||||||||||||||||
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் | ||||||||||||||||||||||||||
""தூதுவளை"" | ||||||||||||||||||||||||||
25) முகம் அழகுபெற | ||||||||||||||||||||||||||
""திராட்சை பழம்."" | ||||||||||||||||||||||||||
26) அஜீரணத்தை போக்கும் | ||||||||||||||||||||||||||
"" புதினா."" | ||||||||||||||||||||||||||
27) மஞ்சள் காமாலை விரட்டும் | ||||||||||||||||||||||||||
“கீழாநெல்லி” | ||||||||||||||||||||||||||
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் | ||||||||||||||||||||||||||
“வாழைத்தண்டு”. |
கிராமப்புற & நகர்புற மாணவர்களை மற்றும் மக்களை தலைசிறந்த வல்லுனர்களாக மாற்ற -புதிய பாதை புதிய முயற்சி